தமிழ்நாட்டில் அகதிகளாகும் தமிழர்கள் | விளாசிய அய்யநாதன் | கொடி பறக்குது | Aadhan Tamil

GT Holidays is the No.1 Travel Brand in South India.
.

Join Telegram:

Download Aadhan App
Android:
IOS:

தமிழ்நாட்டில் அகதிகளாகும் தமிழர்கள் | விளாசிய அய்யநாதன் | கொடி பறக்குது | Aadhan Tamil

#northindian #aadhantamil #ayyanathan

For Advertisement Enquiries : +91 86670 52845

To Subscribe Aadhan Tamil Click

To Subscribe Aadhan Aanmeegam Click

To Subscribe Aadhan Cinema Click

To Subscribe Aadhan Pedia Tamil Click

To Subscribe Aadhan Life Style Click

To Subscribe Aadhan Arusuvai Click

To Subscribe Aadhan Telugu Click

To Subscribe Aadhan Adhyatmika Click

To Subscribe Aadhan Food & Travel Click

To Subscribe Aadhan Media Click

To Subscribe Aadhan Music Click

To Watch All 'மோதி விளையாடு' Videos

To Watch All 'பிரபலங்களின் கதை' Videos

To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos —

To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos —

To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos —

To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos —

To Watch All 'Fun Over Loaded' Videos —

Like and Follow us on:
Facebook :
Twitter :
Instagram:

37 thoughts on “தமிழ்நாட்டில் அகதிகளாகும் தமிழர்கள் | விளாசிய அய்யநாதன் | கொடி பறக்குது | Aadhan Tamil

  1. Will the weight of the gold be the same before and after keeping the gold jewel for mortgage?

  2. அய்யா அய்யநாதன் அவர்கள் சரியான நுனுக்கமான பதில்கள் பதிவு வைக்கிறார்கள்

  3. மார்வாடிகளிடம் இருந்து ஒற்றுமையும் நம்பிக்கையும் கற்றுக் கொண்டு, நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் இருக்கும் மனித பகை, வெறுப்புகளை மறந்து, முதலில் நாம் அனைவரும் ஏற்ற தாழ்வு ,வெருப்புகளை களைந்து தமிழராக ஒன்று பட்டு பொருளாதார கட்டமைப்பு உருவாக்க வேண்டும்.அப்ரம் அவனே போவான்.

  4. he is spaeaking very very nice aadhan tamil please utilise him the most……hats off to his speech…

  5. நல்ல நேர்காணல்.ஆழ்ந்த கருத்து உள்ள காணோளி ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல கானோளி பார்த்த திருப்தி.பார்த்து விட்டு அனைத்து phone contactskum share panniya ore video👌👌👌👌👌 thanks to aadhan and ayyanaathan sir

    1. 😭😭😭 அந்தோ தமிழன் பரிதாபம் 😭😭😭😭

  6. ஐயா சொல்வது மிக சரி. தமிழர்கள் என்னதான் செய்றது. உழைப்பிற்க்கு அஞ்சவில்லை. ஆனால் முன்னேற்றமே இல்லை.

    1. Weapon is in your hand, decide where your earnings should go. Learn about savings component which yield more than 10% and keep insurance only term and helath to safe guard your family.

  7. முதல்ல தமிழனை குடியை நிறுத்த சொல்லு!

  8. மார்வாடிகளின் வியாபார முறை தமிழ் வியாபாரிகளுக்கு புரியாமலேயே நிறைய பேர் வியாபாரத்தில் தோற்றுவிடுகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு கடையில் நான் கண்ட சம்பவம் ஒரு பொருள் Stock இல்லையென்றும் உடனே ஆர்டர் செய்கிறேன் என்று செல்போனில் பேசியது பக்கத்து பெரிய ஊரில் உள்ள இன்னொரு மார்வாடியிடம் ஆனால் வாடிக்கையாளரான தமிழர் அவர் நண்பரிடம் சொல்கிறார் சேட்டு நமக்காக டெல்லிக்கே போன் பேசுகிறார் என்று. இதுபோல சேட்டு டெல்லியிலும், மும்பையிலும் நேரடியாக தான் வாங்குகிறார் நம்மால் முடியுமா என்று நிறைய பேர் ஒதுங்கி கொள்வதும் அவர்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.

    1. கவலைப் படாதீங்க நிறையப் பேர் வியாபரம் செய்கிறோம் எனத் தமிழ் நாட்டுக்கு வருவதும்.Loss ஆகி ஓடுவதும் நடந்து நான் பார்த்துள்ளேன்.அரசியல் பலம் வேண்டும் நமக்கு.அதுவே தேவை.

  9. தமிழ்ச்சமூகம் இன்றும் வணிக ரீதியாக வளர்ச்சி அடையவில்லை என்பதை அழுத்தமாக விளக்கியுள்ளார்.

  10. சீமான் அவர்கள் சொன்னது ஞாபகம் வருகிறது இது முற்றிலும் உண்மை. தமிழ்நாட்டின் தலைநகர் தமிழருக்கு இல்லை என்ற நிலை வரும்.

    1. இது இந்தியா முழுவதும் இருக்கும் நிலை தான்

  11. திரு அய்யநாதன் அவர்களின் கருத்து முற்றிலும் உண்மை இந்த சிந்தனை அணைத்து ஊடகவியலார்களிடமும் இருந்து எழவேண்டும் இதைப்பற்றிய விதங்களில் ஈடுபடும்போதுதான் தமிழர்களின் புத்தியில் எட்டும்

  12. நமது வீட்டிற்கும் நமது உணவிற்கும் தேவையான பொருட்களை தமிழன் நடத்தும் கடைகளை தேடி சென்று வாங்குங்கள்.

  13. தமிழ் மக்கள் அடிமைத்தன மனதிலிருந்து வெளியே வர வேண்டும்

  14. வணக்கம் அய்யா,
    தமிழர்களின் விழிப்புணர்வு அற்ற ஏமாந்த நிலைமையை எடுத்துச்சொன்னீர்கள்.
    தமிழளர் அரசியல் ஏமாற்றுத்தனத்தை அம்பலப்படுத்தும் விதம் அருமை அய்யா.
    மிக்க நன்றி அய்யா.

  15. For tamizhan to develop
    1. Stay away from cinema
    2. Stay away from politics
    3. Learn new skills
    4. Go slow. Don’t hurry in life. Good things comes to those who wait.

  16. ஐயா, தெளிவான ,கருத்தானா பேச்சு, இங்கே தமிழன் மாமன் மச்சான்னுக்குள்லேயே போட்டி, பொராமை, பங்காளி சண்டை அப்புரம் சாதி சமய சண்டை……சாமி இல்லை, சாமிஇருக்கு….. இதை எல்லாம் தாண்டி தமிழன் பொருளாதார ,வியாபார வளர்சி பெருவது அவசியமான இன்றைய தேவை.

    1. தாங்கள் கூறியது பார்த்தால் சாத்தியமில்லை என்று தான் தோன்றுகிறது

  17. ஐயா அய்யனார் அவர்கள் மிகச்சிறந்த பேரறிஞர்.தமிழன் மீது தனிபற்று மிக்கவர்.காட் டாற்றுவெள்ளம்போலகருத்துக்களைபொழிபவர். நீண்டநாள் வாழ்வு வாழ இறைவனை வேண்டுகி ரோம்🙏

  18. இதுவே உண்மை,துணி, சுதந்திர ,எதார்த்தமான பேச்சு. அவருக்கு என் நன்றி!!! அனைத்து தமிழர்களும் இதை அறிந்து நடக்க வேண்டும்.

Comments are closed.